ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்த பள்ளிகளில் தடை - யுனெஸ்கோ பரிந்துரை

July 28, 2023

பள்ளியில் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவதால் கல்வி செயல்திறன் குறைவதாகவும், வகுப்பறையில் மோசமான செயல்களுக்கு வழிவகுப்பதாலும் பள்ளிகளில் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்த தடை செய்ய பரிந்துரைத்துள்ளது. ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனஸ்கோ எனப்படும் அமைப்பு உலகில் உள்ள பள்ளிகளில் ஸ்மார்ட் ஃபோன்களை தடை செய்ய பரிந்துரை செய்துள்ளது. தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு மாணவர்களின் கல்வித் திறனை அதிகரிக்கவும், ஆசிரியர்களின் நல் வாழ்வுக்காகவும் இருக்க வேண்டுமே தவிர அவர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது. […]

பள்ளியில் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவதால் கல்வி செயல்திறன் குறைவதாகவும், வகுப்பறையில் மோசமான செயல்களுக்கு வழிவகுப்பதாலும் பள்ளிகளில் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்த தடை செய்ய பரிந்துரைத்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனஸ்கோ எனப்படும் அமைப்பு உலகில் உள்ள பள்ளிகளில் ஸ்மார்ட் ஃபோன்களை தடை செய்ய பரிந்துரை செய்துள்ளது.

தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு மாணவர்களின் கல்வித் திறனை அதிகரிக்கவும், ஆசிரியர்களின் நல் வாழ்வுக்காகவும் இருக்க வேண்டுமே தவிர அவர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது. எனவே பள்ளிகளில் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்த தடை செய்ய பரிந்துரைத்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டில் பள்ளிகளில் ஸ்மார்ட் போன் பயன்பாடு பிரான்ஸ் நாடு தடை செய்தது. இந்த மாதம் நெதர்லாந்து நாடு பள்ளியில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் தடையi அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu