அமெரிக்காவில் நடைபெறும் வட கொரியாவிற்கு எதிரான முத்தரப்பு உச்சி மாநாடு

August 1, 2023

வடகொரியாவில் இருந்து வரும் அச்சுறுத்தலை சமாளிக்க உச்சி மாநாடு அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் வருகிற 18-ஆம் தேதி அமெரிக்காவில் கேம்ப் டேவிட்டில் முத்தரப்பு உச்சி மாநாடு நடத்த உள்ளன. இந்த மாநாட்டில் மூன்று நாடுகளையும் சேர்ந்த முக்கிய அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அமெரிக்கா செல்ல உள்ளார். இந்த முத்தரப்பு மாநாடு சர்வதேச நிகழ்வுகளுக்கு இடையில் இல்லாமல் தனியாக நடைபெறும் முதல் உச்சி […]

வடகொரியாவில் இருந்து வரும் அச்சுறுத்தலை சமாளிக்க உச்சி மாநாடு அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது.

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் வருகிற 18-ஆம் தேதி அமெரிக்காவில் கேம்ப் டேவிட்டில் முத்தரப்பு உச்சி மாநாடு நடத்த உள்ளன. இந்த மாநாட்டில் மூன்று நாடுகளையும் சேர்ந்த முக்கிய அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அமெரிக்கா செல்ல உள்ளார்.

இந்த முத்தரப்பு மாநாடு சர்வதேச நிகழ்வுகளுக்கு இடையில் இல்லாமல் தனியாக நடைபெறும் முதல் உச்சி மாநாடு ஆகும். முன்னதாக ஜப்பானில் நடந்த ஜி 7 மாநாட்டின் போது முத்தரப்பு உச்சி மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இது வட கொரியாவின் அச்சுறுத்தலை சமாளிக்க, மூன்று நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பாதுகாப்பு போன்றவற்றை குறித்து விவாதிக்க நடைபெற இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu