கிராம ஊராட்சிகள் எந்தவொரு கட்டணத்தையும் ரொக்கமாக பெறக்கூடாது -தமிழக அரசு 

கிராம ஊராட்சிகள் எந்தவொரு கட்டணத்தையும் ரொக்கமாக பெறக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் எளிதாக தங்களது வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை செலுத்துவதற்கு ஏதுவாக https://vptax.tnrd.tn.gov.in என்ற இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையதளம் இன்று முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இதன்மூலம் வீட்டு உரிமையாளர்கள், பயனர்கள் செலுத்தவேண்டிய வீட்டு வரி தொகை, குடிநீர் கட்டணம், தொழில் வரி ஆகியவை இந்த இணையதளத்தில் கிராம ஊராட்சிகளில் உள்ளீடு செய்யப்பட்டுள்ளன. இந்த இணையவழி கட்டணத்தை […]

கிராம ஊராட்சிகள் எந்தவொரு கட்டணத்தையும் ரொக்கமாக பெறக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் எளிதாக தங்களது வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை செலுத்துவதற்கு ஏதுவாக https://vptax.tnrd.tn.gov.in என்ற இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையதளம் இன்று முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இதன்மூலம் வீட்டு உரிமையாளர்கள், பயனர்கள் செலுத்தவேண்டிய வீட்டு வரி தொகை, குடிநீர் கட்டணம், தொழில் வரி ஆகியவை இந்த இணையதளத்தில் கிராம ஊராட்சிகளில் உள்ளீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த இணையவழி கட்டணத்தை ரொக்க அட்டைகள், யூ.பி.ஐ. பரிவர்த்தனை மற்றும் பி.ஓ.எஸ். எந்திரங்களின் மூலமாக செலுத்தலாம். கட்டணத்தை ரொக்கமாக பெறக்கூடாது கிராம ஊராட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரொக்கமாக பெறக்கூடாது என்று கிராம ஊராட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu