கருங்கடல் பகுதியில் வெற்றி பெற்றுள்ளோம் - உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி

December 20, 2023

உக்ரேனிய கருங்கடலில் ராணுவம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என்று அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் கருங்கடலில் ரஷ்ய போர் கப்பல்கள் ராணுவத்துடன் போரிட்டு வருகின்றன. உக்ரைன் ரஷ்ய போர் கப்பல்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தி கடல் சார்ந்த வர்த்தக பாதைகளை பாதுகாத்துள்ளதாக அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், உக்ரைன் ராணுவம் கருங்கடல் பகுதியில் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அங்கு ரஷ்ய போர் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றுள்ளோம். இதன் […]

உக்ரேனிய கருங்கடலில் ராணுவம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என்று அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் கருங்கடலில் ரஷ்ய போர் கப்பல்கள் ராணுவத்துடன் போரிட்டு வருகின்றன. உக்ரைன் ரஷ்ய போர் கப்பல்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தி கடல் சார்ந்த வர்த்தக பாதைகளை பாதுகாத்துள்ளதாக அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், உக்ரைன் ராணுவம் கருங்கடல் பகுதியில் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அங்கு ரஷ்ய போர் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றுள்ளோம். இதன் மூலம் கடல் சார்ந்த வர்த்தக பாதைகளை உக்ரைன் பாதுகாத்துள்ளது. உக்ரேனிய கருங்கடலில் ரஷ்ய கடற்படை கிட்டத்தட்ட முழு ஆதிக்கத்தையும் இழந்துவிட்டது. முன்னதாக நாம் என்ன ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பது போன்ற விவகாரங்களில் ரஷ்யா கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஆனால் இப்பொழுது வர்த்தக பாதைகளை உக்ரைன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அதோடு உக்கரைனின் ராணுவ தலைமை 5 லட்சம் மக்களை அணி திரட்ட முயற்சி செய்து வருகிறது. இந்தப் போர் எப்போது முடிவடையும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் உக்ரைன் உறுதியுடன் இருந்தால் வெற்றி பெறுவது உறுதி என்றார்.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
Ks-7 இஸ்ரேல் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமையில் இருந்து ஹமாஸ் அமைப்பு தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்தி வருவதில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர்க்களத்தில் இருக்கிறது. இதனால் காசா முழுவதும் உணவு, குடிநீர், மின்சாரம் உட்பட அனைத்து செய்திகளையும் துண்டித்துள்ளது. தற்போது ஐந்தாவது நாளாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக இந்தியா 24 மணி நேர அவசர சேவையை அறிவித்திருக்கிறது. இதில் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் 24 மணி நேரமும் செயல்படும் இந்தியர்களுக்கான அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர்களின் நிலையை தெரிந்து கொள்ளவும் அவர்களின் உறவினர்களுக்கு இங்கு வெளியுறவுத் துறையில் ஒரு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸாப் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 180011778797 இலவச எண் +91-11-23012113 +91-11-23014104 +91-11-23017905 +919968291988 Emergency-Helpline-Notification-for- Indians-in-Israel இந்திய அவசர உதவி எண், இஸ்ரேல் போர், இஸ்ரேல் வாழ் இந்தியர்கள்,Emergency Helpline Notification for Indians in Israel இந்தியா
1 2 3 806

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu