பாரீஸ் மாஸ்டர்ஸில் அலெக்சாண்டர் ஸ்வரேவ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில், ஜெர்மனிய வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரான்சின் யூகோ ஹம்பர்ட் இடையே இறுதி போட்டி நடைபெற்றது. இதில் ஸ்வரேவ் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் எளிதாக வென்று, சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.