தீப திருவிழாவை முன்னிட்டு சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு 3 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்படும் - ரயில்வே நிர்வாகம்
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 3 மாதங்களில் 6300 வழக்குகள் தீர்க்கப்பட்டது - வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகள் பாராட்டு.
பாலியல் ரீதியான அத்துமீறல்களை நிறுத்துங்கள் என சென்னை மேயர் பிரியா வலைபதிவு.
ஒரு துளி நீரில் அதிக விளைச்சல் திட்டத்துக்கு முதல் தவனையாக ரூ.261 கோடி ஒதுக்கீடு.
லிப்டில் அமைச்சர். மா.சுப்ரமணியன் சிக்கிய விவகாரத்தில் 2 பொறியாளர்கள் தற்காலிக இடைநீக்கம்.