தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

January 29, 2024

தமிழ்நாடு அரசு தமிழகத்தில் 12 மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 12 பேரை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் உத்தரவின்படி 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் சேலம் மாவட்ட கலெக்டராக பிருந்தா தேவி, திருப்பத்தூர் மாவட்ட கலெக்டராக தட்பகராஜ், தென்காசி மாவட்ட கலெக்டராக கமல் கிஷோர், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக அருண்ராஜ், வேலூர் மாவட்ட கலெக்டர் ஆக சுப்புலட்சுமி, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக […]

தமிழ்நாடு அரசு தமிழகத்தில் 12 மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 12 பேரை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசின் உத்தரவின்படி 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் சேலம் மாவட்ட கலெக்டராக பிருந்தா தேவி, திருப்பத்தூர் மாவட்ட கலெக்டராக தட்பகராஜ், தென்காசி மாவட்ட கலெக்டராக கமல் கிஷோர், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக அருண்ராஜ், வேலூர் மாவட்ட கலெக்டர் ஆக சுப்புலட்சுமி, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக பாஸ்கர பாண்டியன், வேளாண்மை துறை இயக்குனராக டி.முருகேஷ் தோட்டக்கலை இயக்குனராக பி. குமரவேல் பாண்டியன், அரசு துணைச் செயலாளராக டி. ரவிச்சந்திரன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனராக எம்.லட்சுமி, வேளாண் சந்தைப்படுத்துதல் மற்றும் வேளாண் துறை கமிஷனராக ஜி. பிரகாஷ் வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையாக எஸ் நடராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu