ஆந்திர முன்னாள் முதலமைச்சருக்கு 2 நாள் சிஐடி காவல்

September 23, 2023

ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.தெலுங்கு தேசத்தின் கட்சித் தலைவரும் ஆந்திர முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு அமலாக்க துறையினரால் திறன் மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைகப்பட்டுள்ளார்.இந்த வழக்கின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் இவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் சார்பில் வாதம் செய்யப்பட்டது. இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவை இரண்டு நாட்கள் சிஐடி காவலில் வைக்க […]

ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.தெலுங்கு தேசத்தின் கட்சித் தலைவரும் ஆந்திர முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு அமலாக்க துறையினரால் திறன் மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைகப்பட்டுள்ளார்.இந்த வழக்கின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் இவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் சார்பில் வாதம் செய்யப்பட்டது. இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவை இரண்டு நாட்கள் சிஐடி காவலில் வைக்க லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையை காலை 9:30 முதல் மாலை 5 மணிக்குள் முடிக்க வேண்டும் என்றும் ஒன்று அல்லது இரண்டு வழக்கறிஞர்களை விசாரணையில் அனுமதிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu