இந்தியா-வங்காளதேசம் இடையிலான ரெயில்வே ஒத்துழைப்பை மேம்படுத்தும் விதமாக இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
மிசோரத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு.
கடந்த 2020-ம் ஆண்டில் பெரும்பாலான விபத்து மரணங்களுக்கு அதிக வேகமே காரணம் - மத்திய அரசு.
டெல்லியில் ரூ.1,200 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - ஆப்கானிஸ்தானை சேர்ந்த இருவர் கைது.
கர்நாடகாவில் நடத்தப்படும் அனைத்து மத்திய, மாநில நிகழ்ச்சிகளில் கன்னடா மொழி கட்டாயம் இடம்பெற வேண்டும் என மாநில அரசு உத்தரவு.