சிவகாசி அருகே அனுமதி பெறாத குடோனுக்கு சீல் வைத்ததுடன் அதில் பதுக்கிய 1,400 பெட்டி பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெற்றதால் 5 நாட்களுக்குபின் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5,132 கனஅடியாக குறைந்தது
சிவகங்கை மாவட்டத்தில் 9 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என கடலோர காவல்படை எச்சரிக்கை













