2030-ம் ஆண்டுக்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தை பிடிக்கும் என்று சர்வதேச நிறுவனம் கணித்துள்ளது.
மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் மேலும் 826 புள்ளிகளை இழந்தது.
ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் நிகர இழப்பு கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.4,890.6 கோடியாக அதிகரித்துள்ளது.
யெஸ் வங்கியின் நிகர லாபம் கடந்த செப்டம்பர் காலாண்டில் 48 சதவீதம் வளர்ச்சியடைந்தது.
இந்தியாவின் கனிம உற்பத்தி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 12.3 சதவீதம் அதிகரித்துள்ளது.