பள்ளி பாடத் திட்டத்தில் தோ்தல் விழிப்புணா்வு குறித்து தோ்தல் ஆணையம் - மத்திய கல்வி அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது
மேகாலய உயா்நீதிமன்றதலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதனை கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது
மணிப்பூரில் ஆயுதக் கிடங்கு வன்முறையால் பதற்றம் நீடிக்கிறது
உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுகளில் 65 தொகுதிகளில் தனது கட்சி போட்டியிடத் தயாராக உள்ளதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
தில்லியின் பல்வேறு இடங்களில் காற்றின் தரம் கடுமையான பிரிவுக்குச் சென்றது.