தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளது. தென் மாவட்டங்களின் தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்காக ரூ.2,000 கோடி அவசர நிதியாக ஒதுக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். திருநள்ளாறு கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழா நடைபெறுகிறது திருநெல்வேலி ரயில் நிலைய சீரமைப்புப்பணிகள் நிறைவடைந்ததால், ரயில் நிலையம் செயல்படத் தொடங்கியது. தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு உணவு, நிவாரணப் பொருள்களை அளிக்க சிறப்பு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளது.

தென் மாவட்டங்களின் தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்காக ரூ.2,000 கோடி அவசர நிதியாக ஒதுக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.

திருநள்ளாறு கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழா நடைபெறுகிறது

திருநெல்வேலி ரயில் நிலைய சீரமைப்புப்பணிகள் நிறைவடைந்ததால், ரயில் நிலையம் செயல்படத் தொடங்கியது.

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு உணவு, நிவாரணப் பொருள்களை அளிக்க சிறப்பு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu