வைகுந்த ஏகாதசி விழாவினை முன்னிட்டு, திருச்சி, ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் ஒரு நிமிடம் நின்று செல்லும்
அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பொன்முடியின் துறைகளை ஒதுக்கீடு செய்ய ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 140 அடியை எட்டியதால், முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
வேங்கைவயல் வழக்கு ஜனவரி 6-ந் தேதி ஒத்திவைக்கப்பட்டது
கோவையில், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் மகன் வீட்டில் கர்நாடக லோக் ஆயுக்தா காவல்துறை சோதனை மேற்கொண்டனர்.