சிரியாவில் அமெரிக்கா வான்தாக்குதல் ஐ.எஸ். பயங்கரவாத தலைவர்கள் 3 பேர் பலி.
இந்தியா செல்பவர்கள் அதிக கவனமுடன் இருக்க நாட்டு மக்களுக்கு அமெரிக்கா அறிவுரை.
ஆஸ்திரேலியாவில் பயின்று வரும் இரண்டு இந்திய மாணவிகள் மதிப்புமிக்க விக்டோரியன் பிரீமியர் விருதை வென்றுள்ளனர்.
பெலாரஸை சேர்ந்தவர் மற்றும் இரு அமைப்புகளுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா தனக்கு தேவையான எண்ணெய்யை எந்தவொரு நாட்டிடம் இருந்தும் வாங்கும் - பெட்ரோலியம் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங்.