கொரோனாவை கண்டுபிடிக்கும் செல்போன் 'செயலி'யை இலங்கை பேராசிரியர் உருவாக்கியுள்ளார்.
சந்திரயான்-2 நிலவில் சோடியம் ஏராளமாக இருப்பதை காட்டியுள்ளது.
எரிசக்தி அணுகல், பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்காக டெல்லியில் ஐந்தாவது சர்வதேச சோலார் கூட்டணி கூட்டம் நடைபெறவுள்ளது.
செர்பிய விஞ்ஞானிகள் நோவக் ஜோகோவிச்சின் நினைவாக புதிய வகை வண்டுகளை பெயரிட்டுள்ளனர்.
1 மில்லியனுக்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகளை திருடியதற்காக பல சீன நிறுவனங்கள் மீது மெட்டா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.