டெல்லியில் இன்டர்போல் பொதுச்சபை கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு.
குஜராத் காந்திநகரில் பாதுகாப்புத் துறையின் மாபெரும் கண்காட்சி இன்று தொடக்கம்.
விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் 11 கோடி விவசாயிகளுக்கு ரூ.16 ஆயிரம் கோடி நிதியை பிரதமர் மோடி விடுவித்தார்.
‘ஒரே நாடு, ஒரே உரம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. இந்த திட்டத்தால் உரங்களின் விலை குறையும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியாவில் 55 சுற்றுலா தலங்களில் ஜி-20 மாநாடுகள் நடைபெறும்.