லூதியானா கோர்ட் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பயங்கரவாதி ஹர்பிரீத் சிங் கைது.
போலவரம் வருகையை போலீசார் தடுத்து நிறுத்தியதால் சந்திரபாபு நாயுடு தர்ணாவில் ஈடுபட்டார்.
காவல்துறையினருக்கு எதிரான தாக்குதல் வழக்கில் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் - டெல்லி காவல்துறை உத்தரவு.
அதானி துறைமுக திட்ட கலவரத்தில் பாதிரியார்களுக்கு தொடர்புள்ளது - கேரள காவல்துறை
மும்பை செல்லும் வந்தே பாரத் ரயிலில் 4வது முறையாக மாடு மோதியது.