இஸ்ரேல்: நீதித்துறை அதிகாரத்தை குறைக்கும் முடிவுக்கு எதிராக லட்சக்கணக்கானோர் போராட்டம்

March 14, 2023

இஸ்ரேல் நாட்டில், அரசாங்கத்தை விட நீதித்துறைக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இஸ்ரேலின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள பெஞ்சமின் நெதன்யாகு, நீதித்துறை மற்றும் அரசாங்கத்திற்கு சமநிலையான அதிகாரத்தை வழங்க திட்டமிட்டுள்ளார். மேலும், நீதித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்கட்சிகள் மற்றும் பொது மக்களிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இது நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் என்று கருதப்படுகிறது. இஸ்ரேல் அரசாங்கத்தின் நீதித்துறை அதிகாரத்தை குறைக்கும் முடிவுக்கு எதிராக, கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் […]

இஸ்ரேல் நாட்டில், அரசாங்கத்தை விட நீதித்துறைக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இஸ்ரேலின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள பெஞ்சமின் நெதன்யாகு, நீதித்துறை மற்றும் அரசாங்கத்திற்கு சமநிலையான அதிகாரத்தை வழங்க திட்டமிட்டுள்ளார். மேலும், நீதித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்கட்சிகள் மற்றும் பொது மக்களிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இது நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் என்று கருதப்படுகிறது.

இஸ்ரேல் அரசாங்கத்தின் நீதித்துறை அதிகாரத்தை குறைக்கும் முடிவுக்கு எதிராக, கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் தலைநகர் டெல் அவிவ்வில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அண்மைத் தகவல் தெரிவிக்கின்றன. மேலும், இந்தப் போராட்டம் கடந்த 10 வாரங்களாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் வரலாற்றில், இந்த அளவிற்கு மிகப் பிரமாண்டமான போராட்டம் இதுவரை நடந்ததில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மக்களின் எதிர்ப்பை மீறி, வரும் வாரத்தில், நீதித்துறை அதிகாரத்தை குறைக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று இஸ்ரேல் அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu