இருநாட்டு மந்திரிகள் சந்திப்பில் சீனாவிடம் தனது நிலைப்பாட்டை இந்தியா தெரிவித்தது 

April 28, 2023

இரு நாடுகளின் பாதுகாப்பு மந்திரிகளின் முதல் சந்திப்பின்போது இந்தியா சீனாவுக்கு வலுவான செய்தியை அனுப்பியுள்ளது. கால்வான் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு இரு நாடுகளின் பாதுகாப்பு மந்திரிகளின் முதல் சந்திப்பின் போது இந்தியா சீனாவுக்கு வலுவான செய்தியை அனுப்பியுள்ளது. இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று கிழக்கு லடாக்கில் சீனாவுடனான நீடித்து வரும் எல்லைப் பிரச்சனையை சீனாவின் இனை ஜெனரல் லி ஷாங்புவிடம் எழுப்பினார். அதே நேரத்தில் தற்போதுள்ள ஒப்பந்தங்களை மீறுவது இருதரப்பு உறவுகளை சிதைத்துவிட்டதாகவும், இந்தியா-சீனா […]

இரு நாடுகளின் பாதுகாப்பு மந்திரிகளின் முதல் சந்திப்பின்போது இந்தியா சீனாவுக்கு வலுவான செய்தியை அனுப்பியுள்ளது.

கால்வான் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு இரு நாடுகளின் பாதுகாப்பு மந்திரிகளின் முதல் சந்திப்பின் போது இந்தியா சீனாவுக்கு வலுவான செய்தியை அனுப்பியுள்ளது. இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று கிழக்கு லடாக்கில் சீனாவுடனான நீடித்து வரும் எல்லைப் பிரச்சனையை சீனாவின் இனை ஜெனரல் லி ஷாங்புவிடம் எழுப்பினார். அதே நேரத்தில் தற்போதுள்ள ஒப்பந்தங்களை மீறுவது இருதரப்பு உறவுகளை சிதைத்துவிட்டதாகவும், இந்தியா-சீனா உறவுகளின் வளர்ச்சி அடிப்படையிலானது என்றும் வலியுறுத்தினார்.

கடந்த 2020 ல் இரு நாட்டு ராணுவ வீரர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். எங்கள் தரப்பில் 40க்கும் அதிகமான வீரர்கள் உயிரிழந்ததாக சீனா தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu