ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் 280 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.
நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக அரசை ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
பெங்களூருவில் வெள்ளத்தால் ரூ.225 கோடி இழப்பை சந்தித்த ஐ.டி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை: முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நடவடிக்கை.
மாருதி சுஸுகி பிரெஸ்ஸா அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எஸ் யூ வி (SUV) ஆனது.
20 மாதங்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் மாதத்தில் இந்திய பங்குகளில் வெளிநாட்டு நிதி வரத்து அதிகமாக உள்ளது.












