ஜாம்பியாவில் தாமிரச் சுரங்கம் இடிந்து 30 போ் சிக்கினர்

December 2, 2023

ஜாம்பியா நாட்டில் தாமிர சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் 30 பேர் சிக்கி உள்ளனர். சாம்பியாவில் சட்டவிரோத தாமிர சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் 30 பேர் இடிப்பாடுகளுக்கு இடையே சிக்கி காணாமல் போய் உள்ளனர். இது குறித்து அந்த நாட்டு உள்துறை அமைச்சர் ஜாக் விம்பு கூறியதாவது, சிங்கோலா பகுதியில் சட்டவிரோதமாக தாமிர சுரங்கம் செயல்பட்டு வந்தது. அது திடீரென இடிந்து விழுந்தது. அந்த இடிப்பாடுகளில் 30 பேர் புதைந்தனர் என்று கருதப்படுகிறது. சுரங்கத்தில் சிக்கியவர்களின் […]

ஜாம்பியா நாட்டில் தாமிர சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் 30 பேர் சிக்கி உள்ளனர்.

சாம்பியாவில் சட்டவிரோத தாமிர சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் 30 பேர் இடிப்பாடுகளுக்கு இடையே சிக்கி காணாமல் போய் உள்ளனர். இது குறித்து அந்த நாட்டு உள்துறை அமைச்சர் ஜாக் விம்பு கூறியதாவது, சிங்கோலா பகுதியில் சட்டவிரோதமாக தாமிர சுரங்கம் செயல்பட்டு வந்தது. அது திடீரென இடிந்து விழுந்தது. அந்த இடிப்பாடுகளில் 30 பேர் புதைந்தனர் என்று கருதப்படுகிறது. சுரங்கத்தில் சிக்கியவர்களின் நிலை குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

மத்திய ஆப்பிரிக்க நாடு ஜாம்பியா. இது உலகிலேயே அதிக அளவில் தாமிர உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்று. சிங்கோலா பகுதி அதிகமாக தாமிரம் உற்பத்தியாகும் மையமாகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu