ஈரானின் தென்கிழக்கு பகுதியில் நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையின் போது 19 பேர் கொல்லப்பட்டனர்.
தாய்லாந்து பிரதமர் பதவியில் தொடர பிரயுத் சான் ஓச்சாவுக்கு அனுமதி.
ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தும் வடகொரியா: ஜப்பான் கடற்பகுதியில் இன்று 2 பாலிஸ்டிக் ஏவுகணைகள் சோதனை.
ஆப்கானிஸ்தானில் கல்வி மையத்தில் பயங்கர குண்டு வெடிப்பு 32 பேர் பலி.
சட்டவிரோத இணைப்பு விவகாரம் - ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா. வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா.