தமிழகத்திற்கு 1,771 புதிய பஸ்கள் வாங்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது.
எளிதாக பனை மரம் ஏறுவதற்கு கருவியை கண்டுபிடித்தால் விருது - தமிழக அரசு அறிவிப்பு.
வருகிற 25, 26-ந் தேதி நாகர்கோவில்-பெங்களூருவுக்கு சிறப்பு ரெயில் இயக்கம்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 16 ஆயிரத்து 888 பஸ்கள் இயக்கம்.
தொழில்நுட்ப உதவி தொடர்பாக சிப்காட் மற்றும் பிரிட்டிஷ் துணை உயர் ஆணையரகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.