டெல்லியில் இண்டிகோ விமானத்திற்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து வாரணாசி செல்வதற்காக தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என மிரட்டல் வெளியானது. தகவல் அறிந்து விமான நிலைய அதிகாரிகள் விரைந்து சென்று பயணிகளை வெளியேற்றினர். பின்பு விமானம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்களால் சோதனை மேற்கொள்ளப்பட்டது