கனடாவுக்கான இந்திய தூதர் மற்றும் 5 தூதரக அதிகாரிகள் வெளியேறும் உத்திவைக் கனடா அரசு அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறியுள்ளன.
நிஜ்ஜார் கொலைக்கான சதித்திட்டத்தில் இந்த 6 அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதற்கான ஆதாரங்கள் கனடா காவல்துறைக்கு கிடைத்துள்ளன. இந்த ஆதாரங்கள் இந்தியாவிற்கு கடந்த வாரம் வழங்கப்பட்டன. ஆனால் இந்திய தரப்பில் குற்றச்சாட்டுகளுக்கு திட்டவட்டமாக மறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் உள்ள கனடா தூதர் உள்ளிட்ட 6 அதிகாரிகள் வெளியேற்றப்பட்டனர். இந்த உத்திரவுக்குப் பின், கனடா அரசு பதிலடி நடவடிக்கையாக இந்த முடிவை மேற்கொண்டது.