லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் - 57 பேர் பலி

November 8, 2024

கிழக்கு லெபனானின் ஹெர்மல் பகுதியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்களை நடத்தியதில் 57 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் தொடரும் நிலையில், ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனிலுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர். குறிப்பாக, லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா, இஸ்ரேலுக்கு தொடர்ந்த ராக்கெட் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்குப் பதிலாக, இஸ்ரேல் ராணுவம் லெபனானில் தாக்குதலை தீவிரப்படுத்தி, கிழக்கு லெபனானின் ஹெர்மல் பகுதியில் வான்வழி தாக்குதல்களை நடத்தியது. […]

கிழக்கு லெபனானின் ஹெர்மல் பகுதியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்களை நடத்தியதில் 57 பேர் உயிரிழந்தனர்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் தொடரும் நிலையில், ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனிலுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர். குறிப்பாக, லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா, இஸ்ரேலுக்கு தொடர்ந்த ராக்கெட் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்குப் பதிலாக, இஸ்ரேல் ராணுவம் லெபனானில் தாக்குதலை தீவிரப்படுத்தி, கிழக்கு லெபனானின் ஹெர்மல் பகுதியில் வான்வழி தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலில் 57 பேர் உயிரிழந்தனர் மற்றும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும், வரலாற்று சிறப்புமிக்க 'அல்-மான்ஷியா' கட்டிடமும் முழுமையாக சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu