கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் அன்மோல் கர்ப் அரையிறுதிக்கு முன்னேறினார்.
கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் அன்மோல் கர்ப், தாய்லாந்து வீராங்கனையுடன் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றார். இந்தப் போட்டியில், அன்மோல் கர்ப் 21-13, 22-24, 22-20 என்ற புள்ளிகணக்கில் வென்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.இந்தப் போட்டி சுமார் ஒரு மணி நேரம் 14 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.