பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் நடைபெறும் அடுத்த ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி பங்கேற்காது என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனையடுத்து, பாகிஸ்தான் மற்றும் துபாயில் போட்டிகள் நடத்த ஐசிசி முயற்சியினை முன்னெடுத்தது.அந்தந்த நாடுகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையின் பின்னணியில், ஐசிசி ஹைபிரிட் மாடல் மூலம் போட்டிகளை நடத்த ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, பாகிஸ்தானில் 2026-ல் டி20 போட்டிகள் இடம்பெறாது, அனைத்துப் போட்டிகளும் இலங்கையில் […]

பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் நடைபெறும் அடுத்த ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி பங்கேற்காது என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனையடுத்து, பாகிஸ்தான் மற்றும் துபாயில் போட்டிகள் நடத்த ஐசிசி முயற்சியினை முன்னெடுத்தது.அந்தந்த நாடுகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையின் பின்னணியில், ஐசிசி ஹைபிரிட் மாடல் மூலம் போட்டிகளை நடத்த ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, பாகிஸ்தானில் 2026-ல் டி20 போட்டிகள் இடம்பெறாது, அனைத்துப் போட்டிகளும் இலங்கையில் நடைபெறும். இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளன.

இந்தியா தகுதி சுற்றில் வெளியேறினால், அரையிறுதிகள் மற்றும் இறுதிப் போட்டிகள் பாகிஸ்தானின் லாகூர் மற்றும் ராவல்பிண்டி மைதானங்களில் நடத்தப்படும். 2027-க்கு பின்பு, பாகிஸ்தானுக்கு பெண்கள் ஐசிசி தொடரை நடத்த அனுமதி அளிக்கப்படும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu