48வது புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர்களுக்கு கலைஞர் பொற்கிழி விருதுகள் அறிவிப்பு

December 24, 2024

சென்னையில் நடைபெற உள்ள 48-வது புத்தக கண்காட்சியில் எழுத்தாளர்களுக்கு கலைஞர் பொற்கிழி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினால் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தக கண்காட்சி, இந்த ஆண்டும் ஜனவரி 27 ஆம் தேதி தொடங்குகிறது. இக்கண்காட்சியில் தமிழ் நாட்டின் வெளியீட்டாளர்கள் தங்கள் புத்தகங்களை காட்சிப்படுத்தும் பொழுது, பல பண்பாட்டு நிகழ்ச்சிகளும், சொற்பொழிவுகளும் நடைபெறும். இந்த புத்தகக் கண்காட்சியில் கலைஞர் பொற்கிழி விருதுகள் 6 எழுத்தாளர்களுக்கு வழங்கப்படவுள்ளன. இவ்விருதுகள், பபாசி அமைப்பின் நிதியினூடாக, […]

சென்னையில் நடைபெற உள்ள 48-வது புத்தக கண்காட்சியில் எழுத்தாளர்களுக்கு கலைஞர் பொற்கிழி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினால் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தக கண்காட்சி, இந்த ஆண்டும் ஜனவரி 27 ஆம் தேதி தொடங்குகிறது. இக்கண்காட்சியில் தமிழ் நாட்டின் வெளியீட்டாளர்கள் தங்கள் புத்தகங்களை காட்சிப்படுத்தும் பொழுது, பல பண்பாட்டு நிகழ்ச்சிகளும், சொற்பொழிவுகளும் நடைபெறும்.

இந்த புத்தகக் கண்காட்சியில் கலைஞர் பொற்கிழி விருதுகள் 6 எழுத்தாளர்களுக்கு வழங்கப்படவுள்ளன. இவ்விருதுகள், பபாசி அமைப்பின் நிதியினூடாக, பேராசிரியர் அருணன் (உரைநடை), நெல்லை ஜெயந்தா (கவிதை), சுரேஷ் குமார இந்திரஜித் (நாவல்), என். ஸ்ரீராம் (சிறுகதைகள்), கலைராணி (நாடகம்) மற்றும் நிர்மால்யா (மொழிபெயர்ப்பு) ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu