தென் கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக் இயோல் இந்த மாதத்தின் தொடக்கத்தில் சில நேரங்களுக்கு இராணுவச் சட்டத்தை விதித்ததால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதன் பின்னர் ஹான் டக்-சூ தென் கொரியாவின் தலைவர் என்று நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், எதிர்க்கட்சிகள், ஹான் டக்-சூ மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. இந்த வாக்கெடுப்பை ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர். அதனால், தென் கொரியாவின் தேசிய சட்டமன்றம், 192-0 என்ற வாக்குகளுடன் செயல் தலைவர் ஹான் டக்-சூவை பதவி […]

தென் கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக் இயோல் இந்த மாதத்தின் தொடக்கத்தில் சில நேரங்களுக்கு இராணுவச் சட்டத்தை விதித்ததால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதன் பின்னர் ஹான் டக்-சூ தென் கொரியாவின் தலைவர் என்று நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், எதிர்க்கட்சிகள், ஹான் டக்-சூ மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. இந்த வாக்கெடுப்பை ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர். அதனால், தென் கொரியாவின் தேசிய சட்டமன்றம், 192-0 என்ற வாக்குகளுடன் செயல் தலைவர் ஹான் டக்-சூவை பதவி நீக்கம் செய்தது.

இந்த நிலை நிகழ்வு தென் கொரியாவின் அரசியல் நெருக்கடியை மேலும் ஆழமாக்கி, அதன் உலகளாவிய நற்பெயருக்கு தீங்கு விளைவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu