பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு மூடப்பட்ட சுற்றுலா தலங்கள் மீண்டும் திறப்பு

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு தற்காலிகமாக மூடப்பட்ட 16 சுற்றுலா தலங்கள் மீண்டும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) முதல் திறக்கப்படும் என்று துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறிவித்துள்ளார். முதற்கட்டமாக அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பெதாப் பள்ளத்தாக்கு, வெரினாக், கோகர்னாக், அச்சாபல் பூங்காக்கள் போன்ற சுற்றுலாத் தலங்கள் பொதுமக்கள் வருகைக்குத் திறக்கப்படுகின்றன. தாக்குதலுக்குப் பிறகு 87 சுற்றுலா தலங்களில் 48 இடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. […]

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு தற்காலிகமாக மூடப்பட்ட 16 சுற்றுலா தலங்கள் மீண்டும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) முதல் திறக்கப்படும் என்று துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறிவித்துள்ளார்.

முதற்கட்டமாக அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பெதாப் பள்ளத்தாக்கு, வெரினாக், கோகர்னாக், அச்சாபல் பூங்காக்கள் போன்ற சுற்றுலாத் தலங்கள் பொதுமக்கள் வருகைக்குத் திறக்கப்படுகின்றன. தாக்குதலுக்குப் பிறகு 87 சுற்றுலா தலங்களில் 48 இடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. இந்நிலையில் பஹல்காம், குல்மார்க், சோனாமார்க், தால் ஏரி போன்ற முக்கிய தலங்கள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu