சிறைக்கைதிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சிறையில் இருக்கும் நபர்களைப் பார்க்க வரும் பார்வையாளர்களின் ஆதார் எண்ணும் பதிவுசெய்யப்படும் என்று அறிவித்துள்ளது
சிறைக்கைதிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சிறையில் இருக்கும் நபர்களைப் பார்க்க வரும் பார்வையாளர்களின் ஆதார் எண்ணும் பதிவுசெய்யப்படும் என்று அறிவித்துள்ளது