டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி தனித்தனியே போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரியங்கா கக்கர், டெல்லி சட்ட தேர்தலில் தனித்தனியே போட்டியிட தற்போது நடந்த அரியானா சட்டமன்ற தேர்தலில், ஆம் ஆத்மி கட்சிக்கு தோல்வி ஏற்பட்டது. முன்னதாக 2024 பாராளுமன்ற தேர்தலில் 3 இடங்களை காங்கிரசுடன் பகிர்ந்துள்ளனர். கூட்டணி அமைப்பில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், ஆம்ஆத்மி மற்றும் காங்கிரசுக்கு இடையே இணக்கம் இல்லாமையை உருவாக்கியுள்ளது.














