ராணுவ தளவாட கொள்முதலுக்காக ரூ.4,276 கோடி ஒதுக்கீடு

January 11, 2023

ராணுவ தளவாட கொள்முதலுக்காக ரூ.4,276 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் புதுடில்லியில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இது குறித்து மத்திய அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், எல்லையில் சீனாவின் அத்துமீறலுக்கு பதிலடி அளிக்கும் வகையில் நம் நாட்டின் ராணுவம் விமானப்படை மற்றும் கடற்படையை பலப்படுத்தும் நோக்கில் பிரம்மோஸ் ஏவுகணை, மேம்படுத்தப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் மற்றும் அதிநவீன ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக 4276 கோடி ரூபாய் நிதி […]

ராணுவ தளவாட கொள்முதலுக்காக ரூ.4,276 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் புதுடில்லியில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இது குறித்து மத்திய அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், எல்லையில் சீனாவின் அத்துமீறலுக்கு பதிலடி அளிக்கும் வகையில் நம் நாட்டின் ராணுவம் விமானப்படை மற்றும் கடற்படையை பலப்படுத்தும் நோக்கில் பிரம்மோஸ் ஏவுகணை, மேம்படுத்தப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் மற்றும் அதிநவீன ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக 4276 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu