அரவிந்த் கெஜ்ரிவால் தனது இடைக்கால ஜாமினை நீட்டிக்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் தேர்தலின் காரணமாக இவருக்கு கடந்த பத்தாம் தேதி உச்சநீதிமன்றம் ஜூன் ஒன்றாம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில் ஜூன் 1 ஆம் தேதி முடிவடைய உள்ள ஜாமீன் மனுவை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார்