வங்காளதேசத்தில் சுமார் 25,000 ரெயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ததால் ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. வங்காளதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதன் பின்னணி, பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அதன் பின், நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால ஆட்சி உருவாகியுள்ளது. இதன் மத்தியில், சம்பள உயர்வு, ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில்வே ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, […]

வங்காளதேசத்தில் சுமார் 25,000 ரெயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ததால் ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

வங்காளதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதன் பின்னணி, பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அதன் பின், நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால ஆட்சி உருவாகியுள்ளது. இதன் மத்தியில், சம்பள உயர்வு, ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில்வே ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, இடைக்கால அரசாங்கம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும், எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால், நாட்டின் சுமார் 25,000 ரெயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்துவிட்டு, ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu