ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவல்

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பண்ணை கோழிகள் உயிரிழப்பால் விற்பனையில் பாதிப்பு. ஆந்திரா மாநிலத்தின் கிருஷ்ணா மற்றும் கோதாவரி மாவட்டங்களில் கடந்த மாதம் ஆயிரக்கணக்கான பண்ணை கோழிகள் பறவை காய்ச்சலின் காரணமாக உயிரிழந்தன. இந்த காய்ச்சல் தெலுங்கானா, தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ஆந்திரா கோழி விற்பனையில் தடையை உருவாக்கியது. தெலுங்கானா மாநிலத்தில் 24 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து, ஆந்திரா கோழிகளை தடுக்கப்பட்டது. ஆனால், தெலுங்கானாவில் பறவை காய்ச்சல் பரவலை தொடர்ந்து, கோழி இறைச்சி விற்பனை குறைந்தது. […]

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பண்ணை கோழிகள் உயிரிழப்பால் விற்பனையில் பாதிப்பு.

ஆந்திரா மாநிலத்தின் கிருஷ்ணா மற்றும் கோதாவரி மாவட்டங்களில் கடந்த மாதம் ஆயிரக்கணக்கான பண்ணை கோழிகள் பறவை காய்ச்சலின் காரணமாக உயிரிழந்தன. இந்த காய்ச்சல் தெலுங்கானா, தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ஆந்திரா கோழி விற்பனையில் தடையை உருவாக்கியது. தெலுங்கானா மாநிலத்தில் 24 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து, ஆந்திரா கோழிகளை தடுக்கப்பட்டது. ஆனால், தெலுங்கானாவில் பறவை காய்ச்சல் பரவலை தொடர்ந்து, கோழி இறைச்சி விற்பனை குறைந்தது. நேற்று சங்காரெட்டி மற்றும் மேதக் மாவட்டங்களில் 8 ஆயிரம் கோழிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கோழி இறைச்சி விற்பனையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu