ஒரே நாளில் பல விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

October 16, 2024

ஒரே நாளில் 5 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் பல விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், ஐந்து விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டன. இந்நிலையில் இந்த மிரட்டல்கள் அனைத்தும் போலி எனத் தெரிய வந்தது. மேலும் இதனால் டெல்லியிலிருந்து சிகாகோவுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், கனடாவில் தரையிறக்கப்பட்டது. ராஜஸ்தானில், ஜெய்ப்பூரில் இருந்து பெங்களூருவுக்குப் புறப்பட்ட விமானம் உள்ளிட்ட மேலும் சில விமானங்கள் வெடிகுண்டு மிரட்டலுக்கு உள்ளாகின. விமான நிறுவனங்கள், பயணிகள் பாதுகாப்பிற்காக […]

ஒரே நாளில் 5 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் பல விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், ஐந்து விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டன. இந்நிலையில் இந்த மிரட்டல்கள் அனைத்தும் போலி எனத் தெரிய வந்தது. மேலும் இதனால் டெல்லியிலிருந்து சிகாகோவுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், கனடாவில் தரையிறக்கப்பட்டது. ராஜஸ்தானில், ஜெய்ப்பூரில் இருந்து பெங்களூருவுக்குப் புறப்பட்ட விமானம் உள்ளிட்ட மேலும் சில விமானங்கள் வெடிகுண்டு மிரட்டலுக்கு உள்ளாகின. விமான நிறுவனங்கள், பயணிகள் பாதுகாப்பிற்காக முன்னெச்சரிக்கையாக நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இந்தியாவில் பல விமானங்களுக்கு இப்படியாக மிரட்டல்கள் விடுக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu