முதல் முறையாக தமிழ்நாட்டில் ஹாக்கி உலகக்கோப்பை; 24 நாடுகள் பங்கேற்கும் பெருவிழா 1979ம் ஆண்டு முதல் தொடங்கிய ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டி, 14வது முறையாக இந்தியாவில் நடைபெறுகிறது. இதில் ஜெர்மனி உள்ளிட்ட 24 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியாவில் நான்காவது முறையாகவும், தமிழ்நாட்டில் முதல் முறையாகவும் நடைபெற உள்ள இந்த போட்டி நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை சென்னை, மதுரையில் நடக்க உள்ளது. போட்டிக்கான லோகோ வெளியீடு, சென்னையில் நடைபெற்ற விழாவில் துணை முதல்வர் […]
ஜெர்மனியில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்திய பெண்கள் வீராங்கனைகள் சாதனைகளை தொடர்கின்றனர். இந்திய அணி 2 வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளது. தமிழகம் சார்ந்த இளவேனில் வாலறிவன் 10 மீ. ஏர் ரைபிளில் வெண்கலப் பதக்கம் வென்றார். 50 மீ. ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் சிப்ட் கவுர் சம்ரா வெண்கலம் பெற்றார். மனு பாக்கர் 25 மீ. பிஸ்டல் இறுதிப்போட்டியில் 6வது இடத்தில் தன்னை நிலைநிறுத்தினார். இந்த தொடரில் 78 நாடுகளைச் […]
மெக்சிகோ நகரின் புகழ்பெற்ற அஸ்டெகா மைதானம் முழுமையாக புதுப்பிக்கப்படுகிறது. மெக்சிகோ நகரின் புகழ்பெற்ற அஸ்டெகா மைதானம், 2026 உலகக் கோப்பையை முன்னிட்டு முழுமையாக புதுப்பிக்கப்படுகிறது. மார்ச் 26, 2026 அன்று இம்மைதானம் மறுபடியும் திறக்கப்பட உள்ளது. மாடர்ன் ஹைபிரிட் ஆடுகளம், மேம்பட்ட காற்றோட்ட வசதி, புதிய லாக்கர் அறைகள், பெரிய LED திரைகள், தரமான ஒலி அமைப்பு, உயர்தர விருந்தோம்பல் பகுதிகள், சிசிடிவி கண்காணிப்பு, லிஃப்ட் மற்றும் ஓய்வறைகள் என அனைத்தும் மாற்றம் பெறுகின்றன. கூடுதலாக, இருக்கைகள் […]
ஜெர்மனியில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் பலர் பங்கேற்றுள்ளனர். மனு பாக்கர் முதல்சுற்றில் சிறப்பாக விளையாடினாலும், இறுதியில் பதக்கம் கைவசம் ஆகவில்லை. ஜெர்மனியின் முனீச் நகரில் நடைபெறும் 3-வது உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 78 நாடுகளைச் சேர்ந்த 695 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்திய அணியில் 36 பேர் இருக்க, இவர்களில் ஒலிம்பிக் பதக்கவென்ற மனு பாக்கர், சரப்ஜோத் சிங் உள்ளிட்டோர் உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் 10 […]
மதுரை பாந்தர்ஸ் அணிக்கு டிஎன்பிஎல் தொடரில் முதல் வெற்றி கிடைத்தது. கோவை கிங்ஸை 7 பந்துகளில் தோற்கடித்து மதுரை அணி தன்னம்பிக்கையுடன் தொடரில் இடம்பிடித்தது. டிஎன்பிஎல் தொடரின் 8-வது லீக் ஆட்டம் கோவையில் நடைபெற்றது. இதில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் சியாச்செம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கோவை அணி, ஷாருக் கானின் அபார அரைசதத்துடன் 169 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு களமிறங்கிய மதுரை அணியில் ராம் அரவிந்த் அரைசதம் அடித்தார். […]
சர்வதேச ஓய்வுக்குப் பிறகு, அமெரிக்காவில் நடக்கும் MLC லீக்கில் பூரன் புதிய அத்தியாயம் தொடங்குகிறார். 2023-ம் ஆண்டின் சாதனைகளை மீண்டும் மீட்டெடுக்கத் திட்டமிட்டுள்ள பூரனுக்கு எதிர்பார்ப்பு அதிகம். வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இதையடுத்து, அமெரிக்காவின் மெஜர் லீக் கிரிக்கெட் (MLC) தொடரில் எம்ஐ நியூயார்க் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டும் அவர் இந்த அணிக்காக சிறப்பாக விளையாடி 388 ரன்கள் எடுத்தார். இறுதிப்போட்டியில் […]
We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept”, you consent to the use of ALL the cookies.