சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக விடுவிப்பு

சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த லேண்டரில் தான் பிரக்யான் ரோவர் உள்ளது. இதுவே நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்ய உள்ளது. இதன் மூலம், சந்திரயான் 3 திட்டத்தில் முக்கிய மைல்கல் வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விக்ரம் லேண்டர் தற்போது புரோபல்ஷன் கருவி இல்லாமல் பயணித்து வருகிறது. இது நிலவின் மேற்பரப்பில் மெதுவாக தரை இறங்குவதில் அடுத்த கட்ட முக்கிய நகர்வாக, அதன் வேகக் குறைப்பு […]

சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த லேண்டரில் தான் பிரக்யான் ரோவர் உள்ளது. இதுவே நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்ய உள்ளது. இதன் மூலம், சந்திரயான் 3 திட்டத்தில் முக்கிய மைல்கல் வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விக்ரம் லேண்டர் தற்போது புரோபல்ஷன் கருவி இல்லாமல் பயணித்து வருகிறது. இது நிலவின் மேற்பரப்பில் மெதுவாக தரை இறங்குவதில் அடுத்த கட்ட முக்கிய நகர்வாக, அதன் வேகக் குறைப்பு சொல்லப்பட்டுள்ளது. மேலும், அதன் கிடை மட்ட பயணம் செங்குத்து மார்க்கத்தில் மாற்றியமைக்க பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதற்கான பல்வேறு கணக்கிடல்கள் மற்றும் சோதனைகள் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளதால், திட்டம் வெற்றியடையும் என்று நம்புவதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu