அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் தமிழகத் துறைகளால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் எடுத்து வருகிறார்.
கடந்த ஜூன் மாதம் அமலாக்க துறையினரால் அமைச்சர் செந்தில் பாலாஜி பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் காணொளி மூலம் சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். இதைத்தொடர்ந்து இவரது நீதிமன்ற காவல் அக்டோபர் 13ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார் இதன் மூலம் இவர் நீதிமன்ற காவலில் 7 ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.