வின்ஸ்டன் சலேம் ஓபன் தொடரில் தக்ஷிணேஸ்வர் சுரேஷ் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
வட கரோலினாவின் வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் தக்ஷிணேஸ்வர் சுரேஷ் மற்றும் இங்கிலாந்தின் லூகா பவ் ஜோடி, ஈக்வடாரின் எஸ்கோபர் மற்றும் கஜகஸ்தானின் நெடோவ்யெசோவ் ஜோடிகளை எதிர்கொண்டனர். இந்த ஆட்டத்தில், 6-1, 4-6, 10-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினர்.