ஏப்ரல் 1-ந் தேதி முதல் மியான்மர்-சென்னை இடையே நேரடி விமான சேவை

March 30, 2023

வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் மியான்மர்-சென்னை இடையே நேரடி விமான சேவை தொடங்குகிறது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் மியான்மர் நாட்டிற்கு தமிழ்நாட்டில் இருந்து நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் தற்போது மியான்மர் நாட்டில் உள்ள ரங்கூன்-சென்னை இடையே நேரடி விமான சேவையை தொடங்க மியான்மர் நாட்டு விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது. வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் விமான […]

வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் மியான்மர்-சென்னை இடையே நேரடி விமான சேவை தொடங்குகிறது.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் மியான்மர் நாட்டிற்கு தமிழ்நாட்டில் இருந்து நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் தற்போது மியான்மர் நாட்டில் உள்ள ரங்கூன்-சென்னை இடையே நேரடி விமான சேவையை தொடங்க மியான்மர் நாட்டு விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது. வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் விமான சேவை தொடங்குகிறது. வாரத்தில் ஒரு நாள் சனிக்கிழமை மட்டும் இந்த விமான சேவை நடக்க இருக்கிறது. இதற்கான கால அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu