தமிழகத்தில் 70 சதவிகித பூத் ஸ்லிப்கள் விநியோகம்

April 13, 2024

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள வாக்காளர்களில் 70% பேருக்கு பூத் ஸ்லிப் வழங்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 70 சதவீத வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கப்பட்டுள்ளது. இன்றுடன் மீதமுள்ள வாக்காளர்களுக்கும் பூத் ஸ்லிப் வழங்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை வருமானவரித்துறை 305.74 கோடியை பறிமுதல் செய்துள்ளது. இதில் நாம் தமிழர் கட்சிக்கு வழங்கப்பட்ட மைக் சின்னம்தான் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ளது எனவும் […]

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள வாக்காளர்களில் 70% பேருக்கு பூத் ஸ்லிப் வழங்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 70 சதவீத வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கப்பட்டுள்ளது. இன்றுடன் மீதமுள்ள வாக்காளர்களுக்கும் பூத் ஸ்லிப் வழங்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை வருமானவரித்துறை 305.74 கோடியை பறிமுதல் செய்துள்ளது. இதில் நாம் தமிழர் கட்சிக்கு வழங்கப்பட்ட மைக் சின்னம்தான் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். அதேபோன்று நீலகிரியின் வேட்பாளர் செலவு கணக்கு குறைத்து காட்ட சொன்னதாக மாவட்ட தேர்தல் அதிகாரியின் போது பார்வையாளர் புகார்கள் பெறப்பட்டுள்ளது. நீலகிரி உதவி செலவின பார்வையாளர்கள் புகார் வரவில்லை எனவும் இந்த தொடர்பாக தேர்தல் நடத்தை அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu