தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் கேரளாவில் பெய்துவரும் கன மழை காரணமாக காவிரி நதியில் நீர்மட்டம் அதிகரித்து, கர்நாடகாவின் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க […]

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மற்றும் கேரளாவில் பெய்துவரும் கன மழை காரணமாக காவிரி நதியில் நீர்மட்டம் அதிகரித்து, கர்நாடகாவின் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu