ஜூன் 3 முதல் செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி 

ஜூன் 3 முதல் 5-ம் தேதி வரை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெறும் தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி சென்னையில் செம்மொழி பூங்காவில் வருகின்ற ஜூன் 3ஆம் தேதி முதல் 5-ம் தேதி வரை மலர் கண்காட்சி நடத்தப்படும் என்று தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. பெங்களூரு, உதகை மற்றும் ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மலர் வகைகளை கொண்டு கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த மலர் கண்காட்சியை பொதுமக்கள் காலை 9 […]

ஜூன் 3 முதல் 5-ம் தேதி வரை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெறும் தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி சென்னையில் செம்மொழி பூங்காவில் வருகின்ற ஜூன் 3ஆம் தேதி முதல் 5-ம் தேதி வரை மலர் கண்காட்சி நடத்தப்படும் என்று தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. பெங்களூரு, உதகை மற்றும் ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மலர் வகைகளை கொண்டு கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த மலர் கண்காட்சியை பொதுமக்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிடலாம். மாணவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு ரூபாய் 20 கட்டணமாகவும், பெரியவர்களுக்கு ரூபாய் 50 நுழைவு கட்டணமாகவும் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu