ஒசாகாவில் பொது இடங்களில் சிகரெட், இ-சிகரெட் உள்ளிட்ட போதைப்பொருட்களை புகைப்பதற்கு நகர மக்களுக்கு முழுமையான தடையை அதிகாரிகள் விதித்துள்ளனர். உலகளவில் புகழ்பெற்ற கண்காட்சிகளில் ஒன்றான உலக எக்ஸ்போ, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. 2020-ஆம் ஆண்டு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இது, 2022-ல் துபாயில் சிறப்பாக நடத்தப்பட்டது. அடுத்த உலக எக்ஸ்போ 2025-ல் ஜப்பானின் ஒசாகாவில் நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு நாடுகள் கலந்து கொண்டு தங்கள் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை அரங்குகளில் வெளிப்படுத்தவுள்ளன. ஒசாகாவில் இதற்கான திட்டப்பணிகள் […]

ஒசாகாவில் பொது இடங்களில் சிகரெட், இ-சிகரெட் உள்ளிட்ட போதைப்பொருட்களை புகைப்பதற்கு நகர மக்களுக்கு முழுமையான தடையை அதிகாரிகள் விதித்துள்ளனர்.

உலகளவில் புகழ்பெற்ற கண்காட்சிகளில் ஒன்றான உலக எக்ஸ்போ, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. 2020-ஆம் ஆண்டு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இது, 2022-ல் துபாயில் சிறப்பாக நடத்தப்பட்டது. அடுத்த உலக எக்ஸ்போ 2025-ல் ஜப்பானின் ஒசாகாவில் நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு நாடுகள் கலந்து கொண்டு தங்கள் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை அரங்குகளில் வெளிப்படுத்தவுள்ளன. ஒசாகாவில் இதற்கான திட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பொது இடங்களில் சிகரெட், இ-சிகரெட் உள்ளிட்ட போதைப்பொருட்களை புகைப்பதற்கு நகர மக்களுக்கு முழுமையான தடையை அதிகாரிகள் விதித்துள்ளனர். இந்த தடை ஆண்டுமுழுவதும் அமலில் இருக்கும். மேலும் மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu