ஹாங்காங்கில் 140 ஆண்டுகளுக்குப் பிறகு கனமழை

September 9, 2023

சுமார் 140 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாங்காங்கில் இப்போது கனமழை பெய்து வருவதாக கூறப்படுகிறது. ஹாங்காங்கில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல நகரங்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. ஒரே நாள் 200 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதனால் மெட்ரோ ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. பல மெட்ரோ ரயில் நிலையங்கள் நீரில் மூழ்கி இருக்கிறது. இப்பொழுது இந்த தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் வீட்டை […]

சுமார் 140 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாங்காங்கில் இப்போது கனமழை பெய்து வருவதாக கூறப்படுகிறது.

ஹாங்காங்கில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல நகரங்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. ஒரே நாள் 200 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதனால் மெட்ரோ ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. பல மெட்ரோ ரயில் நிலையங்கள் நீரில் மூழ்கி இருக்கிறது. இப்பொழுது இந்த தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளது. சுமார் 140 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாங்காங்கில் இப்போது கனமழை பெய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு அரசு, மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu