பிரெஞ்சு எரிவாயு நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

October 8, 2024

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கமாட்டோம் எனக் கூறியதைத் தொடர்ந்து, லெபனானில் உள்ள பிரெஞ்சு எரிவாயு நிலையம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் உள்ள 'டோட்டல் எனர்ஜிஸ்' என்ற பிரெஞ்சு எரிவாயு நிறுவனத்தின் மீது இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இஸ்ரேல், காஸா மற்றும் லெபனானில் தனது தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த பிறகு, பிரான்ஸ் அதிகாரிகள் இதனை ஒரு முக்கிய நடவடிக்கையாகக் கணக்கிடுகின்றனர். இதுவரை உயிரிழந்தவர்களைப் பற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. […]

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கமாட்டோம் எனக் கூறியதைத் தொடர்ந்து, லெபனானில் உள்ள பிரெஞ்சு எரிவாயு நிலையம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் உள்ள 'டோட்டல் எனர்ஜிஸ்' என்ற பிரெஞ்சு எரிவாயு நிறுவனத்தின் மீது இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இஸ்ரேல், காஸா மற்றும் லெபனானில் தனது தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த பிறகு, பிரான்ஸ் அதிகாரிகள் இதனை ஒரு முக்கிய நடவடிக்கையாகக் கணக்கிடுகின்றனர். இதுவரை உயிரிழந்தவர்களைப் பற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. இஸ்ரேல், ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தியதாகவும், முன்னதாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. பிரான்ஸ் அரசு போர் விவகாரத்தில் மத்தியஸ்தராக இருக்க வேண்டிய நிலையில் இந்த தாக்குதல் அவர்களின் நிலைப்பாட்டை கடினமாக்கியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu